சூறாவளிக் காற்றால்

img

மேட்டுப்பாளையம் அருகே சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம் அரசு வழங்கும் இழப்பீடு மிகக் குறைவு என விவசாயிகள் வேதனை

இயற்கை பேரிடர் மற்றும் வன உயிரனங்களால் ஏற்படும் சேதங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இழப்பீட்டு தொகை மிக மிகக் குறைவு என்றும், இதனால் விவசாயத்தை தொடர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

img

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கும் இழப்பீடு பெற முடியும்

சூறாவளிக் காற்று மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கும் இழப்பீடு பெற முடியும்என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

;